Nillanthan

சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?

அண்மையில்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்பாக ஊடகங்கள் மத்தியில் பேசிய ஒரு பெண்,”சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி…

சாமி தூக்கச் சம்பளம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் காசைக் கொட்டும் உபயகாரர்?  

  பண்டத்தரிப்பு பிரான்பற்று  முருகன் கோவிலில் இரவுத் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட ஒளிச்செறிவுமிக்க மின் குமிழ்களினாலும்,வான வேடிக்கையில் வெளிப்பட்ட புகையினாலும் பக்தர்களின் விழிகள் பாதிக்கப்பட்டன.இந்தச் செய்தியின் சூடு அடங்க…

கல்முனை ஆஸ்பத்திரி விவகாரம் : குணமாக்கப்படாத காயங்கள்?

கல்முனை மருத்துவமனையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் சுகாதாரத் துறை உதவியாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தமை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையும் விளைவுகளும்  இரண்டு சமூகங்களுக்கும்…

அம்மாக்களுக்குக் கிடைக்காத நீதி எலும்புக்கூடுகளுக்கு கிடைக்குமா?

  “நீதிக்கான நீள் பயணம்” என்ற தலைப்பில் ஓர் அனைத்துலக மாநாடு இம்மாதம் முப்பதாம் திகதி,யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெறவுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப்…

யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்ட ஓர் அரசியல் நாடகம்

கடந்த ஒன்பதாம்,பத்தாம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்றதின் கலை தூது கலையகத்தில் ஒரு நாடகம் மேடை ஏற்றப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கும், “ஸ்டேஜஸ் தியற்றர்  குரூப்”…

உணவுப் பெருவிழா ; தமிழ்க் கூட்டு உளவியல் ;  மாகாண சபைத் தேர்தல் 

தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்குசெய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை…

வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாத ஒரு தீவு ?

கடந்த மாத இறுதியில் கொழும்பில் அனைத்துலக இலக்கியப் பெருவிழா இடம் பெற்றது. இதில் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஹரிணி பேசினார்.அது நல்ல பேச்சு. அது ஜூலை மாதம்…

இரண்டு மரணத் தீர்ப்புக்கள்; உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்துவது?

  கடந்த வாரம் வழங்கப்பட்ட இரண்டு மரணத் தீர்ப்புகள் அரசாங்கம் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமா?முதலாவது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது.இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை,உள்நாட்டு…

குற்றமும் தண்டனையும்

ஜூலை 83 நடந்து 43 ஆண்டுகளாகிவிட்டன.இன்றுவரை எந்த ஒரு சிங்களத் தலைவரும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை.1981இல் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது.அது நடந்து கிட்டத்தட்ட 35ஆண்டுகளுக்குப் பின்பு,2016 டிசம்பரில் ரணில்…

விலங்குகளுக்கு நீதி தமிழர்களுக்கு?

  செம்மணிப் புதைகுழிக்கு நீதிகேட்டு கடந்த 30ஆம் திகதி,யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கத்தோலிக்க மதகுருமார்கள் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார்கள்.செம்மணிக்கு அனைத்துலக விசாரனைப்…