Nillanthan

மருதங்கேணி;வரணி;செம்மணி;கதிர்காமம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

சில நாட்களுக்கு முன் வடமாராட்சி மருதங்கேணிப் பகுதியில் படையினரின் முகாம் அமைந்திருக்கும் நிலப்பரப்பும் உட்பட மொத்தம் 25 ஏக்கர் காணியை படையினருக்கு விலைக்கு கொடுப்பதற்கு ஒரு புலம்பெயர்ந்த…

விஜயைச் சந்தித்த பேரவை

சில மாத கால இடைவெளிக்குள்,தமிழ்த் தேசியப் பேரவை,இரண்டாவது தடவை தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் தமிழக முதல்வரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஏனைய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.தமிழகத் தேர்தலுக்கு முன்…

பாடாதே

கடந்த வாரம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் தேனிசை செல்லப்பாவின் “பச்சை வயலே” என்ற…

அரசியலாகிய சுப்பிரமணியம் 

  அண்மை மாதங்களாக சமூக ஊடக வலைத்தளச் சூழலில் அதிகம் வைரலாகிய விலங்குகள் நான்கு.முதலாவது ஓர் எருமை.பங்களாதேஷில் ஒரு பண்ணையில் பிறந்தது.மிக அரிதான வகை எருமைகளில் ஒன்று.அதனுடைய…

சிவராசா மாஸ்டர்: அசலான ஒரு தொழிற்சங்கவாதி 

  தான் நம்பிய ஒன்றுக்காக கடைசிவரை தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மிகச் சில அசலான தொழிற்சங்கவாதிகளில்  சிவராசா மாஸ்டரும் ஒருவர். சிவராசா மாஸ்டர் இறந்தபோது கொம்யூனிசம் என்றால்…

ரின் நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்?

  வங்கிகள் மூலம் பணம் கொடுத்து வாங்குகிறவர்கள் தங்களுக்குரிய வரி செலுத்துனர் அடையாள இலக்கமாகிய TIN நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதையும் இந்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்…

ஆசியாவின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி?

செம்மணி மனிதப் புதைகுழியானது தென்னாசியாவின் முதலாவது பெரிய மனிதப் புதை குழியா? ஆசியாவின் இரண்டாவது பெரிய மனிதப் புதை குழியா?ஆசியாவில் அதிக தொகை மனிதப் புதை  குழிகளைக்…

யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்தோர் ஒன்றுகூடல் : மூத்தவர்களும் இளையவர்களும்

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்திப்பு இடம்பெற்றது.மூத்தோர் ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்ட அந்தச் சந்திப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட “எங்கட புத்தகங்கள்”…

கைபேசிச் செயலிகளின் கைதியாக உள்ள ஒரு காலத்தில் வேலைக்கு ஆள் பிடிப்பது?

புதுக்குடியிருப்பைச்  சேர்ந்த ஒரு பண்ணையாளர் சில மாதங்களுக்கு முன் கேட்டார் “பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. கடைகளில் வேலை செய்வதற்கும் ஆட்கள் இல்லை.இந்த விடயங்கள் தொடர்பாக…

பாட்டும் நானே; பாவமும் நானே ; பிடித்ததும் நானே ; பிணையில் விட்டதும் நானே

  சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான்…