Time Line

பாட்டும் நானே; பாவமும் நானே ; பிடித்ததும் நானே ; பிணையில் விட்டதும் நானே

  சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான்…

பொலித்தீன் பை; ஒரு நாள் போத்தல் ; சுத்தமான கழிப்பறை

அரசாங்கம் ஒரு நாள் பாவித்து விட்டு பின் கழித்து விடும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களைத் தடை செய்திருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் தண்ணீர் போத்தல்கள்…

உடைக்கப்பட்ட வெசாக் கூடு ; பிடிக்கப்பட்ட பாடகன்

அனுராதபுரம்,அட்டமகாஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் ஒரு சூழலில்,இம்முறை வெசாக் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் …

கருணைப் பாலம்;தொண்டுத் தேசியம்;சிவாஜிலிங்கம் 

  தனது சிறுநீரக மாற்றுச்  சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு சிவாஜிலிங்கம் பொதுமக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இது முள்ளிவாய்க்கால் நினைவு மாதம் என்பதனால்,தமிழ் மக்களின் கூட்டு உளவியல் அதிகம்…

குற்றவுணர்ச்சியும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் ?

“நான் அவதானித்திருக்கிறேன்,அண்மை காலங்களில்,சமூக ஊடக வலைத்தளங்களில்,போர்க் குற்றங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களில் அனேகமானவர்கள் சிங்கள இளையோர்தான்.அவர்கள் அனைவரும் தகவல் யுகம்,செயற்கை நுண்ணறிவு யுகம் என்பவற்றில் பிறந்தவர்கள்.செய்யப்பட்ட குற்றங்களை அவர்கள்…

17 ஆவது மே 18: கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது

நண்பர் ஒருவர் சொன்னார் “கடந்த ஞாயிற்றுக்கிழமை, முள்ளிவாய்க்காலில், நினைவு கூரும் மைதானத்தில்,ஒரு தாய் நிலத்தில் விழுந்து கதறி அழுகிறார்.அவருடைய முகத்தை கண்ணீரோடு படம்பிடிப்பதற்காக ஒரு கமராக்காரர் தானும்…

17ஆவது நினைவு நாள்:  சுகப்படுத்தவியலாத காயமாகிய  நினைவுகள் 

முள்ளிவாய்க்கால் என்பது ஓர் இடத்தின் பெயரல்ல.அதனால் அது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் பதம். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப்…

கஞ்சிக் கதைகளைக் கூறுவது

ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும்போது,அதில் ஒரு பிள்ளை கேட்டார், ”இனப்பிரச்சினை என்றால் என்ன?” என்று.ஒரு மருத்துவர் கேட்டார், “எனது இருபது வயதுப்…

பதினேழாவது மே 18: 17 ஆண்டு கால நீதிக்கான போராட்டம்? 

17 ஆண்டுகளாகிவிட்டன.2009க்கு முன்தமிழ் மக்களின் போராட்டம் தனி நாட்டுக்கான போராட்டமாகப் பார்க்கப்பட்டது.ஆனால் 2009க்குப் பின் தமிழ் மக்கள் அதனை நீதிக்கான போராட்டம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இன…

கஞ்சிப்பாடல் – 2

மாட்டு வண்டியைக் கொத்தி விறகாக்கிய ஓர் ஊரிலே நெருப்பிருந்தது அடுப்பிருக்கவில்லை தென்னைகளாயிரம் பனைகளாயிரம் தோப்பாய்க் காய்த்த ஒரு கடற்கரையிலே கஞ்சியிருந்தது அதில் பாலிருக்கவில்லை மலத்துக்கும் பிணத்துக்கும் விலகி…