Time Line

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால்…

உள்ளூராட்சி சபைகளுக்குப் பாராட்டு 

யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவ நிபுணர் ஒருவர் கேட்டார்,பார்த்தீனியம் செடியை அது பூப்பதற்கு முன்னரே அழிப்பதுதான் நல்லது. மழைக்காலம் தொடங்கிவிட்டது.பார்த்தீனியம் பூக்கத் தொடங்கிவிட்டது என்று.எனினும் இப்பொழுதும் காலம் கடந்து…

நிலமும் சிறுத்து சனமும் சிறுத்து…?

சில ஆண்டுகளுக்கு முன் யாழ்பாணத்தில் உள்ள சர்வோதயம் நிலையத்தில் பெண்களுக்கான ஒரு சந்திப்பு இடம்பெற்றது. மொத்தமாக 50க்கும் குறையாத பெண்கள் வந்திருந்தார்கள். அதில் அநேகமானவர்கள் நடுத்தர வயதைக்…

ஓய்வூதியர்களின் அரசியல் : பாகம்-இரண்டு ?

ஓய்வு பெற்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பும் அங்கு அவர் ஆற்றிய உரைகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன.மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கலாம் என்ற சந்தேகங் கலந்த எதிர்பார்ப்பு…

சூரன் போருக்குப் பின்னரான சிந்தனைகள்

கிளிநொச்சி கந்தசாமி கோவில் பூசகர் மயில் வாகனத்தில் ஏறி அட்டகாசமாக வந்து சூரியனை வதம் செய்கிறார்.அது யுடியூப்பர்களுக்கு  டொலர்களைக் குவிக்கும் கருப்பொருளாக மாறியது. அந்த ஐயர் ஏற்கனவே…

கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்?

கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு  எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரங்கிற்குள் திடீரென்று ஒருவர் மேடையை…

போதைப்பொருள்: யாருடைய சூழ்ச்சி? யாருடைய இயலாமை?

“உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை நீங்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்க வேண்டாம்.நேரடியாக எனக்கு வழங்குங்கள் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்,…

செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது?

  செவ்வந்தியோ சூரியகாந்தியோ  அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின்…

தனித்து விடப்படும் முதியவர்கள்

புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை.…

ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா 

“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை…