Time Line

அழகான அந்தப் பனைமரம்

எனது நண்பர் ஒருவர் சொன்னார், தேனிசை செல்லப்பாவை ஓர் ஈழத் தமிழர் என்றுதான் தன்னுடைய தகப்பனார் நம்பினார் என்று.அந்தளவுக்கு செல்லப்பாவின் குரல் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானது. பாக்கு…

சமாதானத்துக்காக நடக்க ஒரு நாடு, நடக்காமல் விட ஒரு நாடு?

  அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்தது.“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில்.அவர்கள் இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ…

தமிழகத் தேர்தலும் நாமும்

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் சீமானின் அபிமானிகள். இன்னொரு பகுதியினர் விஜயை ஆதரிக்கிறார்கள்.லண்டனில் சீமானின் வெற்றியை வேண்டி…

வீதிக்கு ஒரு குடை

நல்லூர் பிரதேச சபை ஒரு வித்தியாசமான காரியத்தைச்  செய்திருக்கிறது. அதன் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்கை  விளக்குகளுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடம் காத்திருக்கும் வழிப்போக்கர்களுக்கு  தற்காலிகமாக…

“ரிக்ரொக்” தலைமுறையை  வென்றெடுப்பது? 

கடந்த மாதம் ஏழாம் தேதி யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.கட்சியின் செயலாளர் மத்தும பண்டார தொடக்க நிகழ்வில்…

எது எங்கட படம்?

யாழ்ப்பாணத்தில் “நீளிரா” திரைப்படத்தின் காட்சி ஒன்றுக்கு படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளரும் வந்திருந்தார்கள்.அன்றைக்கு திரையரங்கு நிறைந்திருந்தது.திரைக்காட்சி முடிந்ததும் தயாரிப்பாளரும் திரைக் கலைஞர்களும் மக்களோடு உரையாடினர்.அது ஒரு நல்ல உரையாடல்.…

நீளிரா: எங்கட கதையை நாங்களே  கேட்க வேண்டும்

  எங்கட புத்தகங்கள்;எங்கட பொடியள் ;எங்கட படங்கள்; எங்கட கதை ;எங்கட இயக்குனர்;எங்கட;எங்கட எங்கட..இது அண்மை ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் மத்தியில் மேலெழும்பும் வார்த்தைகள். “எங்கட புத்தகங்கள்”…

போரில் முடியாத ஒரு போர்ப் படம்

யாழ்ப்பாணம் கார்கில் சதுக்கத்தில்,ரீகல் தியட்டரில் “நீளிரா” பார்த்தோம். அங்கு வந்திருந்த நடுத்தர வயதைக் கடந்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன் ” எப்படி இருக்கிறது? ”நெஞ்சிடியாக இருந்தது.பழைய நினைவுகளை…

பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும்

  பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், சில வாரங்களுக்கு முன்னதாக ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதிக்கப்பட்ட ஒரு காணொளியை இங்கு குறிப்பிடவேண்டும்.இக்காணொளி வெளிவந்து இரண்டு ஆண்டுகள்.காணொளியில்…

யார் குற்றினால் அரிசியாகும்? யார் குற்றினால் மண்ணாகும்? 

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், ஊடக அமையத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20பேர்   கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எல்லாத் தமிழ்த் தேசியக்…