வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாள் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தில் அந்நாள் இம்முறை ஒரு சர்வதேச மாநாடாக ஏற்பாடு…
“அமைதியான காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் போர்க் காலத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடக்கம் செய்கிறார்கள்” இது கிரேக்க வரலாற்று அறிஞர்…
அண்மையில்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்பாக ஊடகங்கள் மத்தியில் பேசிய ஒரு பெண்,”சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி…
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் கோவிலில் இரவுத் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட ஒளிச்செறிவுமிக்க மின் குமிழ்களினாலும்,வான வேடிக்கையில் வெளிப்பட்ட புகையினாலும் பக்தர்களின் விழிகள் பாதிக்கப்பட்டன.இந்தச் செய்தியின் சூடு அடங்க…
கல்முனை மருத்துவமனையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் சுகாதாரத் துறை உதவியாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தமை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையும் விளைவுகளும் இரண்டு சமூகங்களுக்கும்…
“நீதிக்கான நீள் பயணம்” என்ற தலைப்பில் ஓர் அனைத்துலக மாநாடு இம்மாதம் முப்பதாம் திகதி,யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெறவுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப்…
கடந்த ஒன்பதாம்,பத்தாம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்றதின் கலை தூது கலையகத்தில் ஒரு நாடகம் மேடை ஏற்றப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கும், “ஸ்டேஜஸ் தியற்றர் குரூப்”…
தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்குசெய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை…
கடந்த வாரம் வழங்கப்பட்ட இரண்டு மரணத் தீர்ப்புகள் அரசாங்கம் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமா?முதலாவது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது.இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை,உள்நாட்டு…