சுசீலா ராமன்

வேடன்;வாகீசன்;முருகப்பெருமான்

வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.…