கிளிநொச்சி கந்தசாமி கோவில் பூசகர் மயில் வாகனத்தில் ஏறி அட்டகாசமாக வந்து சூரியனை வதம் செய்கிறார்.அது யுடியூப்பர்களுக்கு டொலர்களைக் குவிக்கும் கருப்பொருளாக மாறியது. அந்த ஐயர் ஏற்கனவே…
“உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை நீங்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்க வேண்டாம்.நேரடியாக எனக்கு வழங்குங்கள் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்,…