வெளியிடப்பட்ட “யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு”

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ?

ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது.ஆய்த மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் …