கஞ்சிப் பாடல் – 1

கஞ்சிப் பாடல் -1

  மாட்டு வண்டியைக் கொத்தி விறகாக்கிய ஓர் ஊரிலே நெருப்பிருந்தது அடுப்பிருக்கவில்லை தென்னைகளாயிரம் பனைகளாயிரம் தோப்பாய்க் காய்த்த ஒரு கடற்கரையிலே கஞ்சியிருந்தது அதில் பாலிருக்கவில்லை மலத்துக்கும் பிணத்துக்கும்…