கிருசாந்தி

செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு : நிஷ்டையில் இருக்கும் புத்தரும்  நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும் 

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள்.…