பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது

அம்மாக்களுக்குக் கிடைக்காத நீதி எலும்புக்கூடுகளுக்கு கிடைக்குமா?

  “நீதிக்கான நீள் பயணம்” என்ற தலைப்பில் ஓர் அனைத்துலக மாநாடு இம்மாதம் முப்பதாம் திகதி,யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெறவுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப்…

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில், ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு…