“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில்…
கடந்த இரண்டாம் திகதி,அனுர முல்லைத்தீவில் புதிய வட்டுவாகல் பாலத்துக்கான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகவும் நவீனமாகவும் கட்ட வேண்டும்.போரால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த மாவட்டத்தை…