புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ?

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ?

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல்…