வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.…
அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே…
2008 ஆம் ஆண்டு,வெளிச்சம் நூறாவது இதழில், பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒரு சமூகம் பௌதீக ரீதியாகவும்,மனோ ரீதியாகவும் கூர்ப்படைவதற்கு உதவும் எல்லா அம்சங்களினதும் திரட்சியே பண்பாடாகும்.இதில் கூர்ப்பு என்ற…