Nillanthan

செம்மணிக்கு நீதி?

அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக்  காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை…

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி.

அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார்.முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல்…

புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள்

  இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம்.புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை…

அமைதி நகரின் மனம்பேரிகள்

அழகிய மனம்பேரி அவள் ஒரு போராளி அவளை அவர்கள் பிடித்தனர் ஒரு அழகி என்பதால் அவளிடம் ரகசியங்கள் இருந்ததால் அவளை அவர்கள் சிதைத்தனர் நிர்வாணமாகக் குறையுயிராக தெருவிலே…

செம்மணிக்கு வந்த ஐநா

2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார்.அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு…

என்பிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா?

  இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில்…

எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும்

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன.…

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது?

புதிய உள்ளூராட்சி  சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி  சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக…

புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ?

  கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி…

காணி நிலம் வேண்டும் பராசக்தி

சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது.தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்…