ஐநா  மனித உரிமைகள் ஆணையாளர்

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி.

அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார்.முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல்…

செம்மணிக்கு வந்த ஐநா

2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார்.அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு…

என்பிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா?

  இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில்…

தமிழ்த் தரப்பு ஐநாவுக்கு அனுப்பிய பொதுக்கோரிக்கையும் அதன் பின்னரும்

ஐநா  மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை கடந்த 27ஆம் திகதி வெளிவந்திருக்கிறது.கடந்த கிழமை தமிழ்க் குடிமக்கள் சமூகங்களும் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கூட்டாக முன்வைத்த கோரிக்கைகளில்…