சிறிமாவோ  பண்டாரநாயக்க

காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை?

  கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு ஜனாதிபதிக்கு சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை  வழங்கினார்கள் ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை…