அமைச்சர் சந்திரசேகரன்

திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை?

திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை…

எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும்

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன.…

தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை 

அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும்…

முழுமையாகக் கையளிக்கப்படாத;முழுமையாகத் திறக்கப்படாத;கலாசார மண்டபத்தின் பெயரை மூன்றாவது தடவை மாற்றியது

தமிழ்ப் பகுதிகளில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. காற்றாலை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. ஒரு கலாச்சார மண்டபமும் அதன் பெயரும் ராஜதந்திரப் பொருட்களாகிவிட்டன.தமிழர்களுக்கான குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய…