கஞ்சிப் பாடல் -2

கஞ்சிப் பாடல் -2

இதையருந்துங்கள் பாலற்றது பசியாற்றாது உலை கொதிக்காக் காலமொன்றின் பசியிது தாகமுமிது.   பாலற்ற கடற்கரையில் பசித்திருந்தாய் நாடே இதையருந்து   பிணக்கடலே மலக்கடலே புதை மேடே சிதை…