1983 ஆம் ஆண்டு மழைக்காலம். புங்குடுதீவில் ஒரு முன்னிரவில் மு.பொவைச் சந்தித்தேன். அவர் குடியிருந்த வாடகை வீட்டின் உள் மண்டபத்தில் மங்கலான விளக்கொளியில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மேசையில்…
கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள்.1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை…