வடமாகாண ஆளுநர் வேதநாயகன்

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள்

அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார்.அப்படித்தான்…