அரசியல் கட்டுரைகள்

தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி 

“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை.அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்  கேட்டுக்…

புதிய வட்டுவாகல் பாலம்:நினைவுகளை அழிப்பதா? பேணுவதா?

கடந்த இரண்டாம் திகதி,அனுர முல்லைத்தீவில் புதிய வட்டுவாகல் பாலத்துக்கான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகவும்  நவீனமாகவும் கட்ட வேண்டும்.போரால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த மாவட்டத்தை…

கூரையில சோலார்: கனவு வீடும் காசாக்கப்படும் சூரிய ஒளியும்

“யாழ்ப்பாணத்தின் பெரிய கல்வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலம் பொருத்தப்படுகிறது.பெரும்பாலான வீடுகளில் இந்த சூரிய மின்கலத் தொகுதி வீட்டின் கூரைக்குச் சம்பந்தமே இல்லாமல் பொருத்தமில்லாத ஒரு கடமைப்பாகக் காணப்படுகிறது.இந்த…

அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ?

ரணில் வெளியில் வந்துவிட்டார்.வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா?அல்லது அவருடைய வழமையான பாணியா?அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின்…

சமூக நொதியங்கள்

லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக  “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது…

தூர் வார வேண்டிய குளங்கள் ; தூர் வார வேண்டிய தமிழரசியல்

    சில நாட்களுக்கு முன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியான  நந்தகுமார் முகநூலில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். கமநல சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பில்,யாழ்ப்பாணத்தில், ஏறக்குறைய ஆயிரம்…

சுமந்திரனின் கர்த்தால்?

  சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றியிருக்கும் யாருமே அவருக்கு கடந்த 15ஆம் திகதி மடுப் பெருநாள் என்பதைச் சொல்லவில்லையா?  இது நல்லூர் திருவிழாக் காலம்  என்பதைச்…

ஐநாவைக் கையாள்வது ?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு…

மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்?

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட  பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்  தெரிவித்துள்ளார்.10பிள்ளைகள் கல்வி கற்கும் 35பாடசாலைகள்…

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழ்த் தரப்பு ?

அரசாங்கம் செம்மணி விவகாரத்தில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்கிறது. கடந்த வாரம் நீதிமன்றம் பொதுமக்களை அந்த இடத்துக்கு வந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம்…