கவிதைகள்

யுகபுராணம்

பகுதி 1 அது ஒரு யுகமுடிவு பருவம் தப்பிப் பெய்தது மழை இளவயதினர் முறைமாறித் திருமணம் புரிந்தனர். பூமியின் யௌவனம் தீர்ந்து ரிஷிபத்தினிகள் தவம் செய்யக் காட்டுக்குப்…

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?

கடலம்மா… நீயே சொல் குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு ‘குமுதினி’ குருதி வடிய வந்தாள். கடலம்மா கண்டாயோ கார்த்திகேசு என்னவானான்? எந்தக்…

ஒரு புது ஆயிரமாண்டு

மூன்றாவது ஆயிரமாண்டு அது அநேகமாக எங்களுடையது எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில் அது பிறந்து வளர்ந்தது ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும் அது மீண்டெழுகிறது மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம்…

நந்திக்கடல் – 2012 ஆவணி

மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில் குவித்து…