யாழ்ப்பாணத்து வெளிகள் யாவும் போர்க்காலத்துப் படை நடவடிக்கைகளோடு தொடர்புடையவை.போர்க்கால வியூகங்களின் ஒரு பகுதியாகக் காணப்பட்டவை.சிலசமயம் வெளிகளே கவசங்கள்.சில சமயம் வெளிகளே பொறிகள். ராங்கிகளையும் விமானங்களையும் வைத்திருந்த…
“யுகமுடிவும் பின்னரும்” நூலின் சிங்களப் பதிப்புக்கு எழுதப்பட்ட அணிந்துரை ஊழிக்காலத்தில் அல்லது ஒரு யுகமுடிவில் ஒன்றில் பதுங்கு குழியை அல்லது பிணக்குழியை அல்லது மலக்குழியை வெட்டிக் கொண்டிருந்த…
ஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு…