Nillanthan

கவர்ந்து செல்லப்பட்ட கதவுகள்;ஜன்னல்கள்

பேராசிரியர் சரத்சந்திர ஜீவாவின் இடம்பெயர்ந்த நுழைவிடங்கள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை    

தையிட்டி விகாரைதான் கடைசியா?

  தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள்…

மதில் மேல் இருக்கும் ஆமைகள் ?

மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது.இது பதினாலாவது மே18.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது?அல்லது எங்கே தேங்கி…

ஒரு யுகமுடிவும் அதன் பின்னரும் 

“யுகமுடிவும் பின்னரும்” நூலின் சிங்களப் பதிப்புக்கு எழுதப்பட்ட அணிந்துரை  ஊழிக்காலத்தில் அல்லது ஒரு யுகமுடிவில் ஒன்றில் பதுங்கு குழியை அல்லது பிணக்குழியை அல்லது மலக்குழியை வெட்டிக் கொண்டிருந்த…

குமுதினி ஏன் தனிய வருகிறாள்?

கடலம்மா எனந்தத் தீவுகளைத் தனியே விட்டாய்? பசுத்தீவு ருத்திரனின் நூலுக்கு எழுதப்பட்ட குறிப்பு. தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் “லங்கா ராணி “என்ற பெயருடைய ஒரு கப்பல் இலக்கியமாகியது.…

பதினாலாவது மே பதினெட்டு

எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ,எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ,காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அதற்குரிய நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டும்.எந்தப் போராட்டத்தின் பெயரால் தமிழ்…

வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான்.அதன் விளைவாகத் தமிழரசுக்…

கடையடைப்புத் தேவையா?

    நேற்று முன்தினம்,வெள்ளிக்கிழமை,வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன.வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு,அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான்.எனினும்,,கடந்த…

இன்னொரு இயற்கை? தவ.தஜேந்திரனின் காண்பியக் கலைக்காட்சிகள்

  “நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை…

குரங்காட்டி அரசியல் ?

குரங்குகளை சீனாவுக்கு விற்கும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை.ஆனால் குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன.கடந்த வாரம் இலங்கைத்தீவில் அதிகம் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கா?…