Nillanthan

மாற்று அணிக்கு முன்னாலுள்ள பணி

இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக…

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்

தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக…

எதிர்காலத்துக்கு வாக்களித்தல்?

”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க  எழுத்தாளர் ஒளிப்படம்- குமணன்  கூட்டமைப்பு அதன் தேர்தல்…

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்?

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று.…

தனது விரிவுரையாளருக்காகப் போராடுமா யாழ் பல்கலைக்கழகம்?

சில ஆண்டுகளுக்கு முன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அருட்தந்தை ஜெயசீலன் “இப்பொழுது தமிழ் மக்களுக்கு அறிவியல் சன்னியாசமே  தேவைப்படுகிறது”…

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?

“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே…

புனிதமிழந்த கோஷங்கள்

அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட்  ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு…

கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா?

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?”  அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி…

வைரசின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது ?

கோவிட் -19 இலங்கை தீவில் இரண்டு மீடியாத் தளங்கள் இருப்பதனை நிரூபித்திருக்கிறது. இரண்டு மீடியாத் தளங்கள் என்பதை விடவும் இலங்கைத்தீவில் இரண்டு நோக்கு நிலைகள் உள்ளன என்பதனையும்…

தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது உங்களுடைய…