.”எங்கட புத்தகங்கள்”

யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்தோர் ஒன்றுகூடல் : மூத்தவர்களும் இளையவர்களும்

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்திப்பு இடம்பெற்றது.மூத்தோர் ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்ட அந்தச் சந்திப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட “எங்கட புத்தகங்கள்”…

நீளிரா: எங்கட கதையை நாங்களே  கேட்க வேண்டும்

  எங்கட புத்தகங்கள்;எங்கட பொடியள் ;எங்கட படங்கள்; எங்கட கதை ;எங்கட இயக்குனர்;எங்கட;எங்கட எங்கட..இது அண்மை ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் மத்தியில் மேலெழும்பும் வார்த்தைகள். “எங்கட புத்தகங்கள்”…

சமூக நொதியங்கள்

லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக  “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது…