கஞ்சிப்பாடல் – 1

கஞ்சிப்பாடல் – 1

இதையருந்துங்கள் பாலற்றது பசியாற்றாது உலை கொதிக்காக் காலமொன்றின் பசியிது தாகமுமிது. பாலற்ற கடற்கரையில் பசித்திருந்தாய் நாடே இதையருந்து பிணக்கடலே மலக்கடலே புதை மேடே சிதை நெருப்பே இதையருந்து…