கடந்த மாத இறுதியில் கொழும்பில் அனைத்துலக இலக்கியப் பெருவிழா இடம் பெற்றது. இதில் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஹரிணி பேசினார்.அது நல்ல பேச்சு. அது ஜூலை மாதம்…
கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வழமையாக சமூகவலைத்தளங்களில் பட்டம் பெற்றவர்களின் கொண்டாட்டப் படங்கள் பகிரப்படும்.ஆனால் இம்முறை வேலையற்ற பட்டதாரிகளை முன்வைத்து ஒரு விவாதப் …
அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும்…