வள்ளல்கள்

கருணைப் பாலம்;தொண்டுத் தேசியம்;சிவாஜிலிங்கம் 

  தனது சிறுநீரக மாற்றுச்  சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு சிவாஜிலிங்கம் பொதுமக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இது முள்ளிவாய்க்கால் நினைவு மாதம் என்பதனால்,தமிழ் மக்களின் கூட்டு உளவியல் அதிகம்…

வள்ளல்களும் தமிழரசியலும்

இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள்.இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு.அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக்…