Amphibian

புலம் பெயரிகளின் யுகத்தில் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது

கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப்  புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக…

ஊருக்கு வந்த ஈரூடகவாசி

வீணை மைந்தனின் (கனடா) “தொலைந்துபோன வசந்தங்கள்”  நூலின் இரண்டாவது பதிப்பிற்கு எழுதிய முன்னுரை பிரிவேக்கக் குறிப்புகள் இவை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரி ஒருவரின்  பிரிவேக்கக் குறிப்புகள்(nostalgia). புலம்பெயரும்…