வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.…
ஈழம் சே அல்லது இசைப்பிரியன் என்று அழைக்கப்படும் அச்சுதநாயர் சேகுவாரா உயிர் நீத்து இன்றுடன் ஒரு வருடம். அவனுடைய கதை சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை.…
இனி, பலாலி வீதியில் ஒரு தோள்மூட்டைத் தூக்கிக்கொண்டு பையப் பைய நடந்து போகும் பாரதியைக் காண முடியாது. பாரதிக்கு முதல் எனக்கு அவருடைய சகோதரன் பரதனைத் தெரியும்.பாரதியின்…
1983 ஆம் ஆண்டு மழைக்காலம். புங்குடுதீவில் ஒரு முன்னிரவில் மு.பொவைச் சந்தித்தேன். அவர் குடியிருந்த வாடகை வீட்டின் உள் மண்டபத்தில் மங்கலான விளக்கொளியில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மேசையில்…