அரசியல் கட்டுரைகள்

குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை

இலங்கைதீவின்  சமகால பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஜனநாயக உள்ளடக்கம் இல்லை.அது தனது அரசியல் அபிலாசைகளை ஜனநாயகத்தின் மொழியில் வெளிப்படுத்துவதும் இல்லை.அதுவும் பிரச்சினையின் ஒரு பகுதிதான்  –பேராசிரியர் …

பறிக்கப்படும் மேய்ச்சல் தரை 

அண்மைக் காலங்களில் இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் நிலப்பறிப்பு மற்றும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில், முன்னணியில் பௌத்த பிக்குகள் காணப்படுகிறார்கள்.அப்படியொரு சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் இடம்பெற்றது.…

சிதறடிக்கப்படும் தமிழ் கவனக்குவிப்பு

  குருந்தூர் மலை ; வெடுக்குநாறி மலை ; பறளாய் முருகன் கோயில்;தையிட்டி; திருகோணமலை,பெரியகுளம் உச்சிப்பிள்ளையார் மலை;மாதவனை மயிலைத்த மடு மேய்ச்சல் தரை;ராவணன் தமிழனா இல்லையா?மேர்வின் டி…

சமஸ்ரிக்காகப் போராடுவது யார்?

தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்ரிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது.13ஆவது திருத்தத்தை முழுமையாக…

இந்திய உள்துறை அமைச்சர் இனப்படுகொலை என்று சொன்னாரா?

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் வைத்து ஆற்றிய உரையில் இலங்கையில் இடம்பெற்றது மனிதப் பெரும்படுகொலை என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தையைப்…

அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ?

  ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும்,காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என…

டெல்லியில் ரணில்:13மைனஸ்?

டெல்லிக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடந்த 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை,ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுக்கு  எதைத் தரமுடியும் என்று கூறினாரோ,அதைத்தான் இந்தியப் பிரதமரின் முன்னிலையில் வைத்தும்…

தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்?

அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே…

காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை?

  கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு ஜனாதிபதிக்கு சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை  வழங்கினார்கள் ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை…

சிதறிப்போன மக்கள் ?

காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது.எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது…