அரசியல் கட்டுரைகள்

தமிழரசுக் கட்சி கையெழுத்திடாத கூட்டுக் கடிதம் ?

செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு  நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு…

மதில்மேல் குப்பை : ஓரு கூட்டுப் பொறுப்பு 

நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை…

சாகும்வரை சந்தேகிக்கப்பட்டவன் : இசைப்பிரியன் என்று அழைக்கப்பட்ட அச்சுதநாயர் சேகுவாரா 

ஈழம் சே அல்லது இசைப்பிரியன் என்று அழைக்கப்படும் அச்சுதநாயர் சேகுவாரா உயிர் நீத்து இன்றுடன் ஒரு  வருடம். அவனுடைய கதை  சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை.…

மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்?

கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன்…

அன்னபூரணியின் ஆசீர்வாத நிகழ்வும் சந்நியாசிகளுக்கு நேர்முகத்தேர்வும்

தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி…

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ?

ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது.ஆய்த மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் …

போர்க் கால வானொலியில் கேட்ட குரல் 

வானொலி மற்றும் காணொளிப் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க முயற்சித்த ஊடகவியலாளர்களில் சத்தியாவும் ஒருவர். பொதுவாக தமிழ் ஜனரஞ்சக மேடைகளில் அப்துல்…

செம்மணிக்கு நீதி?

அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக்  காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை…

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி.

அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார்.முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல்…

புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள்

  இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம்.புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை…