Nillanthan

ஐநாவைக் கையாள்வது ?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு…

மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்?

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட  பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்  தெரிவித்துள்ளார்.10பிள்ளைகள் கல்வி கற்கும் 35பாடசாலைகள்…

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழ்த் தரப்பு ?

அரசாங்கம் செம்மணி விவகாரத்தில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்கிறது. கடந்த வாரம் நீதிமன்றம் பொதுமக்களை அந்த இடத்துக்கு வந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம்…

தமிழரசுக் கட்சி கையெழுத்திடாத கூட்டுக் கடிதம் ?

செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு  நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு…

மதில்மேல் குப்பை : ஓரு கூட்டுப் பொறுப்பு 

நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை…

சாகும்வரை சந்தேகிக்கப்பட்டவன் : இசைப்பிரியன் என்று அழைக்கப்பட்ட அச்சுதநாயர் சேகுவாரா 

ஈழம் சே அல்லது இசைப்பிரியன் என்று அழைக்கப்படும் அச்சுதநாயர் சேகுவாரா உயிர் நீத்து இன்றுடன் ஒரு  வருடம். அவனுடைய கதை  சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை.…

மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்?

கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன்…

அன்னபூரணியின் ஆசீர்வாத நிகழ்வும் சந்நியாசிகளுக்கு நேர்முகத்தேர்வும்

தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி…

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ?

ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது.ஆய்த மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் …

போர்க் கால வானொலியில் கேட்ட குரல் 

வானொலி மற்றும் காணொளிப் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க முயற்சித்த ஊடகவியலாளர்களில் சத்தியாவும் ஒருவர். பொதுவாக தமிழ் ஜனரஞ்சக மேடைகளில் அப்துல்…