Nillanthan

பான் கி மூனும் தமிழர்களும்

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு…

சம்பந்தர் சிந்திப்பது சரியா?

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள்…

மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன ?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்,…

ஜெனீவாவுக்குப் போதல்;

தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய…

தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்?

              கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்…

நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா?

    வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ”நிலைமாறு கால கட்ட…

சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?

இது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள்.…

சிறிசேன யாப்பும் இறுதியானதில்லையா?

மு.திருநாவுக்கரசுவின் ஆராய்ச்சி முடிவுகள் மரபுவழிசாராதவை; தீர்க்கதரிசனமானவை. மரபுசார் புலமையாளர்களைப் போல அவர் ஒரு பற்றற்ற சாட்சியாக நின்றுகொண்டு வரலாற்று உண்மைகளைக் கூறுவதில்லை. மாஓ சேதுங் கூறியது போல…

தேசியப் பொங்கல் விழா?

அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம்  வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம்  இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக்…

தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்?

சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன்.  தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது  ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான்  விக்கினேஸ்வரன்  கட்சிக்கு  வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர்…