சுரேஷ் சலே

இரண்டு மரணத் தீர்ப்புக்கள்; உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்துவது?

  கடந்த வாரம் வழங்கப்பட்ட இரண்டு மரணத் தீர்ப்புகள் அரசாங்கம் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமா?முதலாவது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது.இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை,உள்நாட்டு…

பாட்டும் நானே; பாவமும் நானே ; பிடித்ததும் நானே ; பிணையில் விட்டதும் நானே

  சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான்…