சுரேஷ் சலே

பாட்டும் நானே; பாவமும் நானே ; பிடித்ததும் நானே ; பிணையில் விட்டதும் நானே

சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான் அவரைப்…