பல்கலைக்கழக மாணவர்கள்

17 ஆவது மே 18: கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது

நண்பர் ஒருவர் சொன்னார் “கடந்த ஞாயிற்றுக்கிழமை, முள்ளிவாய்க்காலில், நினைவு கூரும் மைதானத்தில்,ஒரு தாய் நிலத்தில் விழுந்து கதறி அழுகிறார்.அவருடைய முகத்தை கண்ணீரோடு படம்பிடிப்பதற்காக ஒரு கமராக்காரர் தானும்…