கலை விமர்சனம்

பாட்டும் நானே; பாவமும் நானே ; பிடித்ததும் நானே ; பிணையில் விட்டதும் நானே

  சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான்…

வேடன்;வாகீசன்;முருகப்பெருமான்

வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.…

மு.பொ: இனி வருங் காலம் எங்களின் தோழன்

1983 ஆம் ஆண்டு மழைக்காலம். புங்குடுதீவில் ஒரு முன்னிரவில் மு.பொவைச் சந்தித்தேன். அவர் குடியிருந்த வாடகை வீட்டின் உள் மண்டபத்தில் மங்கலான விளக்கொளியில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மேசையில்…

இன்னொரு இயற்கை? தவ.தஜேந்திரனின் காண்பியக் கலைக்காட்சிகள்

  “நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை…