1983 ஆம் ஆண்டு மழைக்காலம். புங்குடுதீவில் ஒரு முன்னிரவில் மு.பொவைச் சந்தித்தேன். அவர் குடியிருந்த வாடகை வீட்டின் உள் மண்டபத்தில் மங்கலான விளக்கொளியில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மேசையில்…
“நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை…