திரைப்பட விமர்சனம்

நீளிரா: எங்கட கதையை நாங்களே  கேட்க வேண்டும்

  எங்கட புத்தகங்கள்;எங்கட பொடியள் ;எங்கட படங்கள்; எங்கட கதை ;எங்கட இயக்குனர்;எங்கட;எங்கட எங்கட..இது அண்மை ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் மத்தியில் மேலெழும்பும் வார்த்தைகள். “எங்கட புத்தகங்கள்”…

போரில் முடியாத ஒரு போர்ப் படம்

யாழ்ப்பாணம் கார்கில் சதுக்கத்தில்,ரீகல் தியட்டரில் “நீளிரா” பார்த்தோம். அங்கு வந்திருந்த நடுத்தர வயதைக் கடந்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன் ” எப்படி இருக்கிறது? ”நெஞ்சிடியாக இருந்தது.பழைய நினைவுகளை…

வேடன்;வாகீசன்;முருகப்பெருமான்

வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.…

தாயின் துக்கம் : மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு

போரின் முதற் பலி உண்மை மட்டுமல்ல, பெண்ணுந்தான். தாயாக, மகளாக, மனைவியாக, அப்பம்மாவாக, அம்மம்மாவாக, இன்னபிறவாக போரில் முதலில் பலியாவது பெண்தான்.போரில் ஆண்களுக்கு தண்டனை மரணம்,காயம்,அல்லது சித்திரவதை.…

“டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ?

தேசம் என்பது அரசறிவியல் அகராதிகளின்படி ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாக கூட்டிக் கட்டுவதைத்தான் தேசிய அரசியல் என்று அழைக்கிறோம்.ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக…