Time Line

காற்றுவழிக் கிராமத்தில் ஒரு கண்ணகியம்மன்

  கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள்.1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை…

ஐ.எம்.எஃப்பைக் கையாள முடியாத தமிழர்கள் ?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியது.இக்கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டது.…

பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி

  அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று  வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின.இந்த ஒளிப்படங்களை வைத்து…

மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும்

  புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம்.குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும்…

ஒரு பொது நினைவுச்சின்னத்தை ஏன் உருவாக்க முடியாது?

சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா   போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன;சில…

கவர்ந்து செல்லப்பட்ட கதவுகள்;ஜன்னல்கள்

பேராசிரியர் சரத்சந்திர ஜீவாவின் இடம்பெயர்ந்த நுழைவிடங்கள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை    

தையிட்டி விகாரைதான் கடைசியா?

  தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள்…

மதில் மேல் இருக்கும் ஆமைகள் ?

மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது.இது பதினாலாவது மே18.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது?அல்லது எங்கே தேங்கி…

ஒரு யுகமுடிவும் அதன் பின்னரும் 

“யுகமுடிவும் பின்னரும்” நூலின் சிங்களப் பதிப்புக்கு எழுதப்பட்ட அணிந்துரை  ஊழிக்காலத்தில் அல்லது ஒரு யுகமுடிவில் ஒன்றில் பதுங்கு குழியை அல்லது பிணக்குழியை அல்லது மலக்குழியை வெட்டிக் கொண்டிருந்த…

குமுதினி ஏன் தனிய வருகிறாள்?

கடலம்மா எனந்தத் தீவுகளைத் தனியே விட்டாய்? பசுத்தீவு ருத்திரனின் நூலுக்கு எழுதப்பட்ட குறிப்பு. தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் “லங்கா ராணி “என்ற பெயருடைய ஒரு கப்பல் இலக்கியமாகியது.…