கல்முனை மருத்துவமனையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் சுகாதாரத் துறை உதவியாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தமை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையும் விளைவுகளும் இரண்டு சமூகங்களுக்கும்…
“நீதிக்கான நீள் பயணம்” என்ற தலைப்பில் ஓர் அனைத்துலக மாநாடு இம்மாதம் முப்பதாம் திகதி,யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெறவுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப்…
கடந்த ஒன்பதாம்,பத்தாம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்றதின் கலை தூது கலையகத்தில் ஒரு நாடகம் மேடை ஏற்றப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கும், “ஸ்டேஜஸ் தியற்றர் குரூப்”…
தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்குசெய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை…
கடந்த வாரம் வழங்கப்பட்ட இரண்டு மரணத் தீர்ப்புகள் அரசாங்கம் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமா?முதலாவது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது.இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை,உள்நாட்டு…
ஜூலை 83 நடந்து 43 ஆண்டுகளாகிவிட்டன.இன்றுவரை எந்த ஒரு சிங்களத் தலைவரும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை.1981இல் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது.அது நடந்து கிட்டத்தட்ட 35ஆண்டுகளுக்குப் பின்பு,2016 டிசம்பரில் ரணில்…
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகேட்டு கடந்த 30ஆம் திகதி,யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கத்தோலிக்க மதகுருமார்கள் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார்கள்.செம்மணிக்கு அனைத்துலக விசாரனைப்…
இந்திய பிஸ்கட் கொம்பனி ஆகிய “பிரிட்டானிகா” ஒரு வித்தியாசமான காரியத்தை செய்திருக்கிறது.அதனுடைய பால் பிஸ்கட்களில் திருக்குறளை பொறித்துள்ளது.அதனை அவர்கள் “திருக்குறள் சவால்” என்று அழைக்கிறார்கள்.ஒரு திருக்குறளின் சொற்களை…
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதன் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.இந்த வைபவத்தை முன்னிட்டு ஒரு நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனை விருந்தினராக…
சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.…