அரசியல் கட்டுரைகள்

கருணைப் பாலம்;தொண்டுத் தேசியம்;சிவாஜிலிங்கம் 

  தனது சிறுநீரக மாற்றுச்  சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு சிவாஜிலிங்கம் பொதுமக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இது முள்ளிவாய்க்கால் நினைவு மாதம் என்பதனால்,தமிழ் மக்களின் கூட்டு உளவியல் அதிகம்…

குற்றவுணர்ச்சியும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் ?

“நான் அவதானித்திருக்கிறேன்,அண்மை காலங்களில்,சமூக ஊடக வலைத்தளங்களில்,போர்க் குற்றங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களில் அனேகமானவர்கள் சிங்கள இளையோர்தான்.அவர்கள் அனைவரும் தகவல் யுகம்,செயற்கை நுண்ணறிவு யுகம் என்பவற்றில் பிறந்தவர்கள்.செய்யப்பட்ட குற்றங்களை அவர்கள்…

17 ஆவது மே 18: கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது

நண்பர் ஒருவர் சொன்னார் “கடந்த ஞாயிற்றுக்கிழமை, முள்ளிவாய்க்காலில், நினைவு கூரும் மைதானத்தில்,ஒரு தாய் நிலத்தில் விழுந்து கதறி அழுகிறார்.அவருடைய முகத்தை கண்ணீரோடு படம்பிடிப்பதற்காக ஒரு கமராக்காரர் தானும்…

17ஆவது நினைவு நாள்:  சுகப்படுத்தவியலாத காயமாகிய  நினைவுகள் 

முள்ளிவாய்க்கால் என்பது ஓர் இடத்தின் பெயரல்ல.அதனால் அது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் பதம். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப்…

கஞ்சிக் கதைகளைக் கூறுவது

ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும்போது,அதில் ஒரு பிள்ளை கேட்டார், ”இனப்பிரச்சினை என்றால் என்ன?” என்று.ஒரு மருத்துவர் கேட்டார், “எனது இருபது வயதுப்…

பதினேழாவது மே 18: 17 ஆண்டு கால நீதிக்கான போராட்டம்? 

17 ஆண்டுகளாகிவிட்டன.2009க்கு முன்தமிழ் மக்களின் போராட்டம் தனி நாட்டுக்கான போராட்டமாகப் பார்க்கப்பட்டது.ஆனால் 2009க்குப் பின் தமிழ் மக்கள் அதனை நீதிக்கான போராட்டம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இன…

விஜய் எப்படி  ரசிகர்களை வாக்காளர்களாக  மாற்றினார்? 

விஜய் வெற்றி பெற்ற பின்,நடிகர் பிரகாஷ்ராஜ் சொன்னார் “தமிழக அரசியலில் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை,ரசிகர் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று.புதுடில்லியை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளராகிய ராஜன்குறை கிருஷ்ணன் கூறுகிறார்…”தேர்தலில்…

விஜய் என்ன தருவார் ?

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் காணப்படும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வரக்கூடிய  ஒருவரின் தேர்தல் வெற்றியை அவருடைய குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவரும்…

அழகான அந்தப் பனைமரம்

எனது நண்பர் ஒருவர் சொன்னார், தேனிசை செல்லப்பாவை ஓர் ஈழத் தமிழர் என்றுதான் தன்னுடைய தகப்பனார் நம்பினார் என்று.அந்தளவுக்கு செல்லப்பாவின் குரல் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானது. பாக்கு…

சமாதானத்துக்காக நடக்க ஒரு நாடு, நடக்காமல் விட ஒரு நாடு?

  அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்தது.“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில்.அவர்கள் இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ…