அரசியல் கட்டுரைகள்

நீளிரா: எங்கட கதையை நாங்களே  கேட்க வேண்டும்

  எங்கட புத்தகங்கள்;எங்கட பொடியள் ;எங்கட படங்கள்; எங்கட கதை ;எங்கட இயக்குனர்;எங்கட;எங்கட எங்கட..இது அண்மை ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் மத்தியில் மேலெழும்பும் வார்த்தைகள். “எங்கட புத்தகங்கள்”…

போரில் முடியாத ஒரு போர்ப் படம்

யாழ்ப்பாணம் கார்கில் சதுக்கத்தில்,ரீகல் தியட்டரில் “நீளிரா” பார்த்தோம். அங்கு வந்திருந்த நடுத்தர வயதைக் கடந்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன் ” எப்படி இருக்கிறது? ”நெஞ்சிடியாக இருந்தது.பழைய நினைவுகளை…

பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும்

  பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், சில வாரங்களுக்கு முன்னதாக ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதிக்கப்பட்ட ஒரு காணொளியை இங்கு குறிப்பிடவேண்டும்.இக்காணொளி வெளிவந்து இரண்டு ஆண்டுகள்.காணொளியில்…

யார் குற்றினால் அரிசியாகும்? யார் குற்றினால் மண்ணாகும்? 

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், ஊடக அமையத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20பேர்   கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எல்லாத் தமிழ்த் தேசியக்…

ஒரு கொலையும் யாழ்ப்பாணத்தவரின் பயங்களும்

சித்த மருத்துவத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றச்செயலா? அல்லது பொதுவான சமூகப் பிறழ்வின் குறிகாட்டியா ? கொல்லப்பட்டவர் ஒரு மருத்துவர்,விரிவுரையாளர் என்பதும்,குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது…

வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்?

கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும்.தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப்…

மேற்காசியப் போர்: தமிழ்மக்களின் நிலைப்பாடு ?

1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக்குக்கு எதிராக முன்னெடுத்தன.42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அந்தப்…

மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று.கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல்…

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா?

கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை என்ற அமைப்பு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக்  கொண்ட கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்தியிருக்கிறது. அந்தச் சந்திப்பின் விளைவாக வெளிவந்த செய்திகளின்படியும், உத்தியோகபூர்வ…

அரசியல் தூஷணம்

அண்மையில் சுமந்திரனின் பிறந்த நாள் அன்று ஒரு பெண் அரசியல் செயற்பாட்டாளர், சுமந்திரனுக்கு விசுவாசமானவர், முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில் அவர ” உன்னுடைய எதிரி…