அரசியல் கட்டுரைகள்

இரண்டு மரணத் தீர்ப்புக்கள்; உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்துவது?

  கடந்த வாரம் வழங்கப்பட்ட இரண்டு மரணத் தீர்ப்புகள் அரசாங்கம் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமா?முதலாவது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது.இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை,உள்நாட்டு…

குற்றமும் தண்டனையும்

ஜூலை 83 நடந்து 43 ஆண்டுகளாகிவிட்டன.இன்றுவரை எந்த ஒரு சிங்களத் தலைவரும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை.1981இல் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது.அது நடந்து கிட்டத்தட்ட 35ஆண்டுகளுக்குப் பின்பு,2016 டிசம்பரில் ரணில்…

விலங்குகளுக்கு நீதி தமிழர்களுக்கு?

  செம்மணிப் புதைகுழிக்கு நீதிகேட்டு கடந்த 30ஆம் திகதி,யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கத்தோலிக்க மதகுருமார்கள் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார்கள்.செம்மணிக்கு அனைத்துலக விசாரனைப்…

தின்ன ஒரு திருக்குறள்

இந்திய பிஸ்கட் கொம்பனி ஆகிய “பிரிட்டானிகா” ஒரு வித்தியாசமான காரியத்தை செய்திருக்கிறது.அதனுடைய பால் பிஸ்கட்களில் திருக்குறளை பொறித்துள்ளது.அதனை அவர்கள் “திருக்குறள் சவால்” என்று அழைக்கிறார்கள்.ஒரு திருக்குறளின் சொற்களை…

150 வயதுடைய பள்ளிக்கூடம் ; 75 வயதுடைய கட்சி ; நூறாண்டுகால அரசியல்

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதன் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.இந்த வைபவத்தை முன்னிட்டு ஒரு நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனை விருந்தினராக…

ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்

சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.…

ஆறு கட்சிகளின் இணைவு : ஒரு  மேடைதான், அரசியல் தேர்தல் கூட்டணி அல்ல?

தமிழ்த் தேசியப் பேரவை தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தடவையாகப் போய் வந்திருக்கும் ஒரு பின்னணியில்,தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வேகமாக முன்னெடுக்கப்படாத ஓர் அரசியல்…

மருதங்கேணி;வரணி;செம்மணி;கதிர்காமம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

சில நாட்களுக்கு முன் வடமாராட்சி மருதங்கேணிப் பகுதியில் படையினரின் முகாம் அமைந்திருக்கும் நிலப்பரப்பும் உட்பட மொத்தம் 25 ஏக்கர் காணியை படையினருக்கு விலைக்கு கொடுப்பதற்கு ஒரு புலம்பெயர்ந்த…

விஜயைச் சந்தித்த பேரவை

சில மாத கால இடைவெளிக்குள்,தமிழ்த் தேசியப் பேரவை,இரண்டாவது தடவை தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் தமிழக முதல்வரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஏனைய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.தமிழகத் தேர்தலுக்கு முன்…

பாடாதே

கடந்த வாரம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் தேனிசை செல்லப்பாவின் “பச்சை வயலே” என்ற…