அரசியல் கட்டுரைகள்

சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?

இது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள்.…

சிறிசேன யாப்பும் இறுதியானதில்லையா?

மு.திருநாவுக்கரசுவின் ஆராய்ச்சி முடிவுகள் மரபுவழிசாராதவை; தீர்க்கதரிசனமானவை. மரபுசார் புலமையாளர்களைப் போல அவர் ஒரு பற்றற்ற சாட்சியாக நின்றுகொண்டு வரலாற்று உண்மைகளைக் கூறுவதில்லை. மாஓ சேதுங் கூறியது போல…

தேசியப் பொங்கல் விழா?

அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம்  வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம்  இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக்…

தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்?

சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன்.  தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது  ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான்  விக்கினேஸ்வரன்  கட்சிக்கு  வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர்…

காணி நிலம் வேண்டும்

இம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்; ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால்  ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான  ஐ.நா. நிபுணர் ஒருவர்…

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு!

இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது.  தமிழ் மக்களைப் பொறுத்தவரை  இம்மாற்றங்களில் அதிகமானவை  மேலோட்டமானவையே.…

நீதியிலிருந்து ஊற்றெடுக்காத நல்லிணக்கம்?

கடந்த மாதம்  கொழும்பில்  சிவில் சமூகப் பிரதிநிதிகளை வெளியுறவு அமைச்சர் சந்தித்தார்.  இதன் போது  அவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளுக்காக  ஏறக்குறைய 450…

விக்கினேஸ்வரனின் நகர்வு வெற்றி பெறுமா?

அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது…

அரசியல் கைதிகளும் நீதியரசரும்

அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது.  கைதிகள்  தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை.  இம்முறை  வடமாகாண முதலமைச்சர் இது …

தமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்

புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம்…