Time Line

திலீபனின் முப்பத்தி எட்டாவது நினைவு நாளில் தமிழ் மக்களின் நிலை

அரசையா ஈழத்தின் மூத்த நாடகவியலாளர்களில் ஒருவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவருக்குள் இருக்கும் படைவீரன் எப்பொழுதும் நிமிர்ந்து நடப்பார். மீசையை மன்னர்களைப் போல முறுக்கி விட்டிருப்பார். தமிழரசுக்…

திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை?

திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை…

16 ஆண்டு கால ஐநா மையத் தமிழ் அரசியல்?

எரித்திரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு.எதியோப்பியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு நாடு. 1980களில் ஈழ விடுதலை இயக்கங்கள் மத்தியில் எரித்திரியா ஒரு…

அவனது பசி வலியது அவனது தாகமும் வலியது

                                    கைவிடப்பட்டவர்களா நாங்கள்?…

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீற்சை ?

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன.பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள்.இந்த இடத்தில்…

செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு : நிஷ்டையில் இருக்கும் புத்தரும்  நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும் 

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள்.…

வாசலிலே கிரிசாந்தி

  யாழ்ப்பாணத்து வெளிகள் யாவும் போர்க்காலத்துப் படை நடவடிக்கைகளோடு தொடர்புடையவை.போர்க்கால வியூகங்களின் ஒரு பகுதியாகக் காணப்பட்டவை.சிலசமயம் வெளிகளே கவசங்கள்.சில சமயம் வெளிகளே பொறிகள். ராங்கிகளையும் விமானங்களையும் வைத்திருந்த…

தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி 

“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை.அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்  கேட்டுக்…

புதிய வட்டுவாகல் பாலம்:நினைவுகளை அழிப்பதா? பேணுவதா?

கடந்த இரண்டாம் திகதி,அனுர முல்லைத்தீவில் புதிய வட்டுவாகல் பாலத்துக்கான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகவும்  நவீனமாகவும் கட்ட வேண்டும்.போரால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த மாவட்டத்தை…

கூரையில சோலார்: கனவு வீடும் காசாக்கப்படும் சூரிய ஒளியும்

“யாழ்ப்பாணத்தின் பெரிய கல்வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலம் பொருத்தப்படுகிறது.பெரும்பாலான வீடுகளில் இந்த சூரிய மின்கலத் தொகுதி வீட்டின் கூரைக்குச் சம்பந்தமே இல்லாமல் பொருத்தமில்லாத ஒரு கடமைப்பாகக் காணப்படுகிறது.இந்த…