செம்மணி மனிதப் புதைகுழியானது தென்னாசியாவின் முதலாவது பெரிய மனிதப் புதை குழியா? ஆசியாவின் இரண்டாவது பெரிய மனிதப் புதை குழியா?ஆசியாவில் அதிக தொகை மனிதப் புதை குழிகளைக்…
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்திப்பு இடம்பெற்றது.மூத்தோர் ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்ட அந்தச் சந்திப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட “எங்கட புத்தகங்கள்”…
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பண்ணையாளர் சில மாதங்களுக்கு முன் கேட்டார் “பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. கடைகளில் வேலை செய்வதற்கும் ஆட்கள் இல்லை.இந்த விடயங்கள் தொடர்பாக…
சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான்…
அரசாங்கம் ஒரு நாள் பாவித்து விட்டு பின் கழித்து விடும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களைத் தடை செய்திருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் தண்ணீர் போத்தல்கள்…
அனுராதபுரம்,அட்டமகாஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் ஒரு சூழலில்,இம்முறை வெசாக் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் …
தனது சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு சிவாஜிலிங்கம் பொதுமக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இது முள்ளிவாய்க்கால் நினைவு மாதம் என்பதனால்,தமிழ் மக்களின் கூட்டு உளவியல் அதிகம்…
“நான் அவதானித்திருக்கிறேன்,அண்மை காலங்களில்,சமூக ஊடக வலைத்தளங்களில்,போர்க் குற்றங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களில் அனேகமானவர்கள் சிங்கள இளையோர்தான்.அவர்கள் அனைவரும் தகவல் யுகம்,செயற்கை நுண்ணறிவு யுகம் என்பவற்றில் பிறந்தவர்கள்.செய்யப்பட்ட குற்றங்களை அவர்கள்…
நண்பர் ஒருவர் சொன்னார் “கடந்த ஞாயிற்றுக்கிழமை, முள்ளிவாய்க்காலில், நினைவு கூரும் மைதானத்தில்,ஒரு தாய் நிலத்தில் விழுந்து கதறி அழுகிறார்.அவருடைய முகத்தை கண்ணீரோடு படம்பிடிப்பதற்காக ஒரு கமராக்காரர் தானும்…
முள்ளிவாய்க்கால் என்பது ஓர் இடத்தின் பெயரல்ல.அதனால் அது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் பதம். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப்…