Time Line

ஜெனீவாவில் தமிழர்கள்

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா…

ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா?

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம்…

தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது

2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில்…

ஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா?

நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும்…

மன்னிப்பதற்கான உரிமை

1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர்…

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்?

தீபெத்  மீதும் திபெத்தியர்களின் போராட்டத்தின் மீதும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடக்கத்திலிருந்தே அனுதாபத்தோடு இருந்தார். அவர்களுக்காக பேசக் கிடைத்த எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை. அவருடைய முகம்…

ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி?

அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த “சரிநிகர்” பத்திரிகை அதன் முன்பக்கத்தில்…

தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?

விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். “அவர் சம்பந்தரால் பரசூட் மூலம்…

வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்

ஒளிப்படங்கள்-மயூதரன் கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் காயப்பட்டுள்ளார்கள். நாச்சிமார் கோயில் அதிகம் சனப்புழக்கமான…

புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்?

மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே…