1. காலை 8-00 மணி நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள் நிறைகையில் மனம் காட்டுக் கோழியாய்ப் பறக்கும் பாதையினிரு மருங்கிலும் ராங்கிகள் உழுத வயலாய் இறந்த காடு…
அழகிய மனம்பேரி அவள் ஒரு போராளி அவளை அவர்கள் பிடித்தனர் ஒரு அழகி என்பதால் அவளிடம் ரகசியங்கள் இருந்ததால் அவளை அவர்கள் சிதைத்தனர் நிர்வாணமாகக் குறையுயிராக தெருவிலே…
உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள் உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள் உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோ அவனிடமே வேலை செய்கிறான் விதைக்கப்பட்ட யாரும்…
ஒரு படை நடவடிக்கையின் பின் நட்டாங்கண்டல் காட்டுப் பாதையூடாக மடுக் கோவிலுக்குப் போன பயணக் குறிப்புக்கள் 1. காலை 8-00 மணி நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள்…